Ayatul Kursi [2:255] - Translation and Transliteration - آيَة الْكُرْسِي
📖
"அல்லாஹ் – அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்; அனைத்தையும் நிர்வகிப்பவன். அவனுக்குச் சிறு தூக்கமோ, உறக்கமோ ஏற்படாது. வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுபவர் யார்? அவர்களுக்கு முன்னால் உள்ளவற்றையும் அவர்களுக்குப் பின்னால் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். அவன் நாடினாலன்றி அவனுடைய அறிவிலிருந்து எதனையும் அவர்களால் அறிய முடியாது. அவனது அரியாசனம் (குர்ஸி) வானங்களையும் பூமியையும் விட விசாலமானது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமானதல்ல. அவன் மிக உயர்ந்தவன்; மகத்தானவன்."— Ayatul Kursi In Tamil
Saying this verse over your wealth or children shields them from evil influences. 💡 Action Item Ayatul Kursi [2:255] - Translation and Transliteration -
Reciting it before bed ensures Allah sends an angel to protect you until the morning. Ayatul Kursi In Tamil